expr:class='"loading" + data:blog.mobileClass'>

Friday 30 December 2016

தயிர் உங்களுக்கு கிடைத்தால் ...😃




தயிர் உங்களுக்கு கிடைத்தால் தயிர் உங்களுக்கு கிடைத்தால்
என்ன வெல்லாம் செய்யலாம்....?

1. ஒரு கை நிறைய தயிரை எடுத்து தலையில் நன்றாக தேய்த்தால் தூக்கம் நன்றாக வரும்.

2. தயிரில் உள்ள புரோட்டீன், பாலில் உள்ள புரோட்டீனை விட சீக்கிரமாகவே ஜீரணமாகிவிடும்.

3. தயிர் நம் உடலுக்கு ஒரு அரு மருந்து.

4. குளிர்ச்சியைத் தரும். நல்ல ஜீரண சக்தியை தருவது தயிர்தான்.

5. பால் சாப்பிட்டால் ஒரு மணி நேரம் கழித்து 32% பால்தான் ஜீரணமாகியிருக்கும்.
ஆனால், தயிர் சாப்பிட்ட ஒரு மணி நேரத்தில் 91% உடனே ஜீரணிக்கப்பட்டிருக்கும்.

6. பாலைத் தயிராக மாற்றும் பாக்டீரியா குடலில் உருவாகும் நோய் கிருமி பாக்டீரியாவின் வளர்ச்சியை தடுக்கிறது.

7. த‌‌யி‌ரி‌ல் இரு‌க்கு‌ம் பா‌க்டீ‌ரியா ஜீரண சக்தியை அதிகரிக்கும் நன்மை செய்யும் பாக்டீரியாவை உருவாக்குகிறது.

8. பாலில் LACTO இருக்கிறது. தயிரில் இருப்பது LACTOBACIL. இது ஜீரண சக்தியை
தூண்டி வயிற்றின் உபாதைகளை சரி செய்கிறது.

9. வயிறு சரியில்லாத பொழுது வெறும் தயிர் சோறு மட்டுமாவது உணவாக உட்கொள்ளச் சொல்லி மருத்துவர்கள் சொல்வார்கள்.

10. அதிகமாக வயிற்றுபோக்கு ஏற்படும் பொழுது வெந்தயம் + தயிர் 1 கப் சாப்பிட்டால் வயிற்று பொருமல் அடங்கும்.

11. பிரியாணி போன்று உடலுக்கு சூடு தரும் உணவுவகைகளை சாப்பிடும்பொழுது வயிற்றுக்கு அதிகம் கேடு விளைவிக்காமல் இருக்கத்தான் தயிர் 'ரயித்தா' சாப்பிடுகிறோம்.

12. மெனோபாஸ் பருவத்தை எட்டப்போகும் பெண்களுக்கு தயிர் மிகவும் உபயோகமாகிறது. உடலுக்குத் தேவையான அதிக கால்சியத்தை தயிர் வழங்குகிறது.

13. வெண்ணெய் காய்ச்சி இறக்கும் பொழுது சிறிது தயிர் சேர்த்தால் நெய் வாசமாக இருக்கும்.

14. புளித்த தயிரை தலையில் தேய்த்து சுத்தம் செய்தால் தலை முடி மிருதுவாக இருக்கும்.

15. தயிர் புளிக்காமல் 2-3 நாள் இருக்க தேங்காய் சிறிய துண்டாக்கி சேர்த்தால் புளிக்காது.

16. வெண்டைகாய் வதக்கும் பொழுது ஒரு ஸ்பூன் தயிர் சேர்த்தால் நிறம் மறாமல், பிசுபிசுக்காமல் இருக்கும்.

17. வாழைப்பூ, வாழைத்தண்டு இவற்றை தயிர் கலந்த நீரில் போட்டு வைத்தால் நிறம் மாறாது.

18. மண்ணெண்ணெய் வாசம் போக தயிர் கொண்டு கை கழுவலாம்.

19. மோராக கடைந்து உப்பு,கொத்தமல்லி, கறிவேப்பிலை, பெருங்காயம் சேர்த்து நீர் மோராக்கி குடிக்கலாம்.

20. தயிருடன் + சர்க்கரை சேர்த்து கலக்கி லஸ்ஸியாக உண்ணலாம்.

Wednesday 28 December 2016

40 வகைக் *கீரைகளும் அதன்* முழுமையான *பயன்களும்*:



➡40 வகைக் *கீரைகளும் அதன்* முழுமையான *பயன்களும்*:   -----+----+----+------
🌿 *அகத்திக்கீரை* இரத்தத்தைத் தூய்மையாக்கிப் பித்தத்தைத் தெளியவைக்கும்.
🌿 *காசினிக்கீரை* சிறுநீரகத்தை நன்கு செயல்பட வைக்கும். உடல் வெப்பத்தைத் தணிக்கும்.
🌿 *சிறுபசலைக்கீரை* தோல்நோய்களைத் தீர்க்கும்... பால்வினை நோயைக் குணமாக்கும்.
🌿 *பசலைக்கீரை* தசைகளைப் பலமடையச் செய்யும்.
🌿 *கொடிப்பசலைக்கீரை* வெள்ளை விலக்கும் நீர்க் கடுப்பை நீக்கும்.
🌿 *மஞ்சள் கரிசலை* கல்லீரலை வலுவாக்கும், காமாலையை விலக்கும்.
🌿 *குப்பைக்கீரை*  பசியைத்தூண்டும். வீக்கம் வத்தவைக்கும்.
🌿 *அரைக்கீரை*  ஆண்மையைப் பெருக்கும்.
🌿 *புளியங்கீரை*  சோகையை விலக்கும், கண்நோய் சரியாக்கும்.
🌿 *பிண்ணாருக்குக் கீரை*  வெட்டையை, நீர்க்கடுப்பை நீக்கும்.
🌿 *பரட்டைக்கீரை*  பித்தம், கபம் போன்ற நோய்களை விலக்கும்.
🌿 *பொன்னாங்கன்னிக்கீரை* உடல் அழகையும், கண்ஒளியையும் அதிகரிக்கும்.
🌿 *சுக்கா கீரை*  இரத்த அழுத்தத்தைச் சீர்செய்யும், சிரங்கு மூலத்தைப் போக்கும்.
🌿 *வெள்ளை கரிசலைக்கீரைக்* இரத்தசோகையை நீக்கும்.
🌿 *முருங்கைக்கீரை* நீரிழிவை நீக்கும், கண்கள், உடல் பலம்பெறும்.
🌿 *வல்லாரைக் கீரை* மூளைக்குப் பலம் தரும்.
🌿 *முடக்கத்தான்கீரை*  கை, கால் முடக்கம் நீக்கும் வாயு விலகும்.
🌿 *புண்ணக்கீரை* சிரங்கும், சீதளமும் விலக்கும்.
🌿 *புதினாக்கீரை* இரத்தத்தை தூய்மை செய்யும், செரிமானமின்மையைப் போக்கும்.
🌿 *நஞ்சுமுண்டான் கீரை* விஷம் முறிக்கும்.
🌿 *தும்பைக்கீரை* அசதி, சோம்பல் நீக்கும்.
 🌿 *முருங்கைக்கீரை* சளி, இருமலை துளைத்தெறியும்.
🌿 *முள்ளங்கிக்கீரை* நீரடைப்பு நீக்கும்.
🌿 *பருப்புக்கீரை* பித்தம் விலக்கும், உடல் சூட்டைத் தணிக்கும்.
🌿 *புளிச்சகீரை* கல்லீரலைப் பலமாக்கும், மாலைக்கண் நோயை விலக்கும். ஆண்மை பலம் தரும்.
🌿 *மணலிக்கீரை* வாதத்தை விலக்கும், கபத்தைக் கரைக்கும்.
🌿 *மணத்தக்காளிக் கீரை*  வாய் மற்றும் வயிற்றுப்புண் குணமாக்கும், தேமல் போக்கும்.
🌿 *முளைக்கீரை* பசியை ஏற்படுத்தும், நரம்பு பலமடையும்.
🌿 *சக்கரவர்த்திக் கீரை* தாது விருத்தியாகும்.
🌿 *வெந்தயக்கீரை* மலச்சிக்கலை நீக்கும், மண்ணீரல், கல்லீரலை பலமாக்கும். வாத, காச நோய்களை விலக்கும்.
🌿 *தூதுவளை* ஆண்மை தரும். சருமநோயை விலக்கும். சளித்தொல்லை நீக்கும்.
🌿 *தவசிக்கீரை* இருமலைப் போக்கும்.
🌿 *சாணக்கீரை* காயம் ஆற்றும்.
🌿 *வெள்ளைக்கீரை* தாய்ப்பாலைப் பெருக்கும்.
🌿 *விழுதிக்கீரை* பசியைத்தூண்டும்.
🌿 *கொடிக்காசினிக்கீரை* பித்தம் தணிக்கும்.
🌿 *துயிளிக்கீரை* வெள்ளை வெட்டை விலக்கும்.
🌿 *துத்திக்கீரை* வாய், வயிற்றுப்புண் அகற்றும். வெள்ளை மூலம் விலக்கும்.
🌿 *காரகொட்டிக்கீரை*  மூலநோயைப் போக்கும். சீதபேதியை நிறுத்தும்.
🌿 *மூக்குத் தட்டைக்கீரை* சளியை அகற்றும்.
🌿 *நருதாளிக்கீரை* ஆண்மையைப் பெருக்கும், வாய்ப்புண் அகற்றும்.➡40 வகைக் *கீரைகளும் அதன்* முகாமையான *பயன்களும்*:   -----+----+----+------
🌿 *அகத்திக்கீரை* இரத்தத்தைத் தூய்மையாக்கிப் பித்தத்தைத் தெளியவைக்கும்.
🌿 *காசினிக்கீரை* சிறுநீரகத்தை நன்கு செயல்பட வைக்கும். உடல் வெப்பத்தைத் தணிக்கும்.
🌿 *சிறுபசலைக்கீரை* தோல்நோய்களைத் தீர்க்கும்... பால்வினை நோயைக் குணமாக்கும்.
🌿 *பசலைக்கீரை* தசைகளைப் பலமடையச் செய்யும்.
🌿 *கொடிப்பசலைக்கீரை* வெள்ளை விலக்கும் நீர்க் கடுப்பை நீக்கும்.
🌿 *மஞ்சள் கரிசலை* கல்லீரலை வலுவாக்கும், காமாலையை விலக்கும்.
🌿 *குப்பைக்கீரை*  பசியைத்தூண்டும். வீக்கம் வத்தவைக்கும்.
🌿 *அரைக்கீரை*  ஆண்மையைப் பெருக்கும்.
🌿 *புளியங்கீரை*  சோகையை விலக்கும், கண்நோய் சரியாக்கும்.
🌿 *பிண்ணாருக்குக் கீரை*  வெட்டையை, நீர்க்கடுப்பை நீக்கும்.
🌿 *பரட்டைக்கீரை*  பித்தம், கபம் போன்ற நோய்களை விலக்கும்.
🌿 *பொன்னாங்கன்னிக்கீரை* உடல் அழகையும், கண்ஒளியையும் அதிகரிக்கும்.
🌿 *சுக்கா கீரை*  இரத்த அழுத்தத்தைச் சீர்செய்யும், சிரங்கு மூலத்தைப் போக்கும்.
🌿 *வெள்ளை கரிசலைக்கீரைக்* இரத்தசோகையை நீக்கும்.
🌿 *முருங்கைக்கீரை* நீரிழிவை நீக்கும், கண்கள், உடல் பலம்பெறும்.
🌿 *வல்லாரைக் கீரை* மூளைக்குப் பலம் தரும்.
🌿 *முடக்கத்தான்கீரை*  கை, கால் முடக்கம் நீக்கும் வாயு விலகும்.
🌿 *புண்ணக்கீரை* சிரங்கும், சீதளமும் விலக்கும்.
🌿 *புதினாக்கீரை* இரத்தத்தை தூய்மை செய்யும், செரிமானமின்மையைப் போக்கும்.
🌿 *நஞ்சுமுண்டான் கீரை* விஷம் முறிக்கும்.
🌿 *தும்பைக்கீரை* அசதி, சோம்பல் நீக்கும்.
 🌿 *முருங்கைக்கீரை* சளி, இருமலை துளைத்தெறியும்.
🌿 *முள்ளங்கிக்கீரை* நீரடைப்பு நீக்கும்.
🌿 *பருப்புக்கீரை* பித்தம் விலக்கும், உடல் சூட்டைத் தணிக்கும்.
🌿 *புளிச்சகீரை* கல்லீரலைப் பலமாக்கும், மாலைக்கண் நோயை விலக்கும். ஆண்மை பலம் தரும்.
🌿 *மணலிக்கீரை* வாதத்தை விலக்கும், கபத்தைக் கரைக்கும்.
🌿 *மணத்தக்காளிக் கீரை*  வாய் மற்றும் வயிற்றுப்புண் குணமாக்கும், தேமல் போக்கும்.
🌿 *முளைக்கீரை* பசியை ஏற்படுத்தும், நரம்பு பலமடையும்.
🌿 *சக்கரவர்த்திக் கீரை* தாது விருத்தியாகும்.
🌿 *வெந்தயக்கீரை* மலச்சிக்கலை நீக்கும், மண்ணீரல், கல்லீரலை பலமாக்கும். வாத, காச நோய்களை விலக்கும்.
🌿 *தூதுவளை* ஆண்மை தரும். சருமநோயை விலக்கும். சளித்தொல்லை நீக்கும்.
🌿 *தவசிக்கீரை* இருமலைப் போக்கும்.
🌿 *சாணக்கீரை* காயம் ஆற்றும்.
🌿 *வெள்ளைக்கீரை* தாய்ப்பாலைப் பெருக்கும்.
🌿 *விழுதிக்கீரை* பசியைத்தூண்டும்.
🌿 *கொடிக்காசினிக்கீரை* பித்தம் தணிக்கும்.
🌿 *துயிளிக்கீரை* வெள்ளை வெட்டை விலக்கும்.
🌿 *துத்திக்கீரை* வாய், வயிற்றுப்புண் அகற்றும். வெள்ளை மூலம் விலக்கும்.
🌿 *காரகொட்டிக்கீரை*  மூலநோயைப் போக்கும். சீதபேதியை நிறுத்தும்.
🌿 *மூக்குத் தட்டைக்கீரை* சளியை அகற்றும்.
🌿 *நருதாளிக்கீரை* ஆண்மையைப் பெருக்கும், வாய்ப்புண் அகற்றும்.

Monday 26 December 2016

சில உண்மைகள்....




புரிந்தால் சரி :::

சில உண்மைகள்.....
🐛🐝🦄🐴🐺🌥⛅🌞
அந்தக் காலத்துல வெளியூர் பயணம் போறவங்கள கொள்ளையனுங்க மடக்கி வழிப்பறி பண்ணுவானுங்க.. இப்ப அதைத்தான் டீசெண்டா ‘டோல் கேட்’னு சொல்றாங்க…
..
..🐿🐇🐈🐩🕊🕊

வீட்ல ஃப்ரிட்ஜ் வாங்கின பிறகு, தினமும் மூன்று வகையான சட்னி கிடைக்குது.. காலைல வச்சது, நேற்று வச்சது, முந்தாநாள் வச்சது…!!
..
..🍂🍀🌻🌷🌸🍁🌾💥☔☔☂💦

வாழ்ந்து முடித்த கோழியும் வாழ வேண்டிய முட்டையும் ஒரே தட்டில் செத்துக் கிடப்பதையே பிரியாணி என்கிறோம்…
..🏓⛸🚴🎻🎪🎸
..

யோசிச்சுப்பாத்தா, இந்த யோசிக்கிற பழக்கம்தான் எல்லா பிரச்சனைக்கும் காரணம்னு தோணுது…
..
..🏆🕴🏇🚴🏂🏌

இந்தியாவின் அனைத்து நதிகளுக்கும் பெண்கள் பெயரை வைத்துவிட்டு இணை என்றால், நதிகள் எப்படி இணையும்..!!
..
..🏌🏹🏂🏂🏄🕴🚵🏇🚴

உண்மை, சுளீரென ஒரு அடி கொடுத்து விட்டு விடும்.. பொய், டைம் கிடைக்கும் போதெல்லாம் கூப்பிட்டு அடிக்கும்..!
..
..🌻🐲🌺🎁🎂⛳

நாம வாழ்க்கைல எதாச்சும் சாதிக்கனும்னு நினைக்கும் போதுதான் கடவுள் நமக்கு காதலியோ, மனைவியோ கொடுத்து சோதிச்சுடுராறு – ‘முதல்ல இதை சமாளி மகனே’னு..!!
..
..
..
..💧⛹💕🍓🎄🍰

அன்று தாத்தா சாப்பிட்டதும் பாட்டி கைநிறைய வெற்றிலை மடிச்சி கொடுத்தாங்க.. இப்ப அப்பா சாப்பிட்டதும் அம்மா கைநிறைய மாத்திரை கொடுக்குறாங்க..!!
..
..🌧🎂💐🌴☔

ஏழைக்கும் பணக்காரனுக்கும் ஒரே வித்தியாசம் தான்… ஒருத்தன் நாயா அலஞ்சா அவன் “ஏழை”.. ஒருத்தன் நாயோட அலஞ்சா அவன் “பணக்காரன்”..!!!🌸☁🎷🎼

செம காமெடி!!!!😁😁😁




ஒருவன் 50 பேர் மீது லாரி ஏற்றிக் கொன்ற
வழக்கில் பிடிபட்டு நீதிபதி முன் நிறுத்தப்பட்டான்..


நீதிபதி:எப்படி ஆக்ஸிடன்ட் ஆச்சு?

அவன்:ஒரே இருட்டு... நான் 80கிலோ மீட்டர்
வேகத்தில் வந்த போது தான் எனக்கு தெரிந்தது,
என் லாரி பிரேக் பிடிக்கவில்லை...நான் எவ்வளவோ
முயற்சி செய்தும் வண்டியை என்னால நிறுத்த முடியல...

நீதிபதி:அப்புறம்?
அவன்:எனக்கு எதிரே வீதியில ஒரு பக்கம் 2 பேர்
நடந்து போனதையும் மற்றொருபுறம் ஒரு கல்யாண
ஊர்வலத்தையும் பார்த்தேன்.நீங்களே சொல்லுங்க
நீதிபதி ஐயா நான் என்ன செய்திருக்கணும்?

நீதிபதி: கண்டிப்பா குறைந்த உயிர் சேதத்துக்காக
அந்த 2 பேர் மேலதான் மோதியிருக்கணும்.

அவன்:அப்படித்தான் சாமி நானும் நெனச்சு செஞ்சேன்....

நீதிபதி:அப்படினா, வெறும் 2 பேர் தானே செத்திருக்கணும்
எப்படி 50 பேர் செத்தாங்க..?

அவன்:அப்படி கேளுங்க நான் அந்த 2 பேர் மேல மோதினபோது
ஒருத்தன் மட்டும் தப்பி அந்த கல்யாண ஊர்வலத்துக்குள்ள
ஓடிட்டான். விடுவனா நான்... அதுல தான் இப்படி ஆயிடுச்சு.....☹

நீதிபதி:???!!!!???😩😩

Sunday 25 December 2016

BSNL NEW FREE 4G OFFER (BSNL ஒரு வருட இலவச 4G)




*BSNL 4G ExPress SIM Launched*

With every 4G ExPress SIM you get unlimited data and calls for 1 year, with additional freebies.


*BSNL 4G ExPress SIM features :*

_Unlimited 4G Internet_
_Unlimited Calls_
_Unlimited SMS_
_4G Internet Speed Upto 10 Mbps_
_Free SIM Card_

Get your *FREE* BSNL 4G ExPress SIM Card Today

CLICK HERE ( சிம் வாங்க)
BSNL FREE 4G OFFER (ஒரு வருட இலவச 4G)



_Offer is valid till 31st Dec, 2016_

Monday 19 December 2016

ரிசர்வ் வங்கி புது அறவிப்பு

                                         



                                                    ரிசர்வ் வங்கி புது அறிவிப்பு 
                                                    *********************************            
                                                          ஒருவர் தனது சேமிப்பு கணக்கில் பழைய 500 மற்றும் 1000 நோட்டுகளை 5000 வரை ஒருமுறை மட்டுமே கட்ட முடியும் என்று தற்போது அறிவித்துள்ளது.

Friday 16 December 2016

*நீங்களும் தெரிந்து கொள்ளளாமே...*


*நீங்களும் தெரிந்து கொள்ளளாமே...*
*********"***************************"*****                                                                          

  *1. 'தாழ்ப்பாளை சும்மா போட்டு லொட்டு லொட்டுனு ஆட்டக்கூடாது.*            அப்படிச் செய்தா... வீட்டுல சண்டை வரும்.'
அதாவது, தாழ்ப்பாளை அடிக்கடி ஆட்டினால், கதவுடன் இணைக்கப்பட்டிருக்கும் தாழ்ப்பாள், லொட லொடக்க (ஸ்க்ரூ, சக்கை கழன்று) ஆரம்பித்துவிடும். திருடர்கள் வீட்டுக்குள் சுலபமாக வருவதற்கு நாமே வழி ஏற்படுத்தியது போலாகிவிடும்.

*2. 'வீட்டுக்குள்ள நகம் வெட்டினா... வீடு விளங்காது.*'
வெட்டித் துண்டாகும் நகம் எங்காவது தெறித்து விழும். சமயங்களில் உணவுப் பொருளில்கூட கலக்க வாய்ப்புண்டு. காலில்கூட அது ஏறி... வில்லங்கத்துக்கு வழிவகுத்துவிடும்.

*3. 'நகத்தைக் கடித்தால் தரித்திரம்*
நக இடுக்குளில் உள்ள அழுக்கு, வாய் வழியாக உடலுக்குள் சென்று, பல்வேறுவிதமான நோய்களுக்கு வழி ஏற்படுத்திவிடும்.

*4. 'உச்சி வேளையில கிணத்தை எட்டிப் பார்க்கக் கூடாது.'*
கிணற்றுக்குள் பல்வேறு விஷவாயுக்கள் உற்பத்தியாகும். உச்சிவெயில் நேரத்தில் நேரடியாக சூரிய வெளிச்சம் கிணற்றுக்குள் விழுவதால் அந்த வாயுக்கள் வெப்பத்தால் லேசாகி மேலே பரவும். எட்டிப் பார்ப்பவர்களை அது தாக்கினால் ஆபத்து.

*5. 'இருட்டிய பிறகு குப்பையை வெளியே கொட்டினால் லட்சுமி வெளியே போய்விடுவாள்.*'
வீட்டுக்குள் பகல் முழுக்க நடமாடும் நாம், ஏதாவது சின்னஞ்சிறு நகை போன்ற பொருட்களை தவறவிட்டிருந்தால், அது குப்பையில் சேர்ந்திருக்கும். இரவு நேரத்தில் அள்ளி தெருவில் கொட்டிவிட்டால், பிறகு தேடிக் கண்டுபிடிப்பது சிரமத்திலும் சிரமம்.

*6. வீட்டில் புறா வளர்க்கக் கூடாது. வளர்த்தால் குடும்பம் அழிந்துவிடும்.'*
புறாக்கழிவுகளின் வாசனை பாம்பை ஈர்க்க வல்லது. அதனால் அதைத் தேடி விஷப்பாம்புகள் வரும்.
*7.  'இரவு நேரங்களில் கீரை சாப்பிட்டால்... எமனுக்கு அழைப்பு வைப்பதுபோல!'*
கீரை எளிதில் ஜீரணமாகாது. அதிலும் இரவில் சாப்பிட்டுப் படுத்தால், தேவையற்ற உடல் தொந்தரவுக்கு வழி வகுத்துவிடும். எனவே, பகல் வேளைகளில் மட்டுமே அதைச் சாப்பிட வேண்டும்.

*8.  'புளிய மரத்துக்கு கீழே படுத்தால் பேய் அடிக்கும்.'*
புளிய மரம் இரவில் அதிக கார்பன் டை ஆக்ஸைடு வாயுவை வெளியிடும். அதனால் மூச்சுத்திணறல் கூட ஏற்படலாம். இதைத்தான் அமுக்குவான் பிசாசு என்றுகூட சொல்வார்கள்.
*9.  முருங்கை மரம் வாசலில் வைத்தால் வீட்டுக்கு ஆகாது.'*
மரங்களிலேயே மிகவும் மென்மையான மரம் என்பதால், குழந்தைகள் ஏறினால்கூட பட்டென்று கிளைகள் முறிந்து, விபத்துக்கு வழி வகுத்துவிடும். தவிர, அதில் வரும் கம்பளிப்பூச்சி உள்ளிட்டவை எளிதாக வீடு தேடி வந்து தாக்குதல் நடத்தும்

*10.  தலைவிரி கோலமாக பெண்கள் இருக்கக் கூடாது...'*
சமைக்கும்போதும்... பரிமாறும்போதும் உணவில் தலைமுடி விழுந்து, அருவருப்பு ஊட்டுவதைத் தவிர்க்க வேண்டும் என்பதற்காக!

*11. . 'வடக்கே தலை வைத்துப் படுக்கக் கூடாது.'*
பூமியின் காந்த சக்தியானது வடதுருவத்தை நோக்கி நிற்கிறது. வடதிசையில் தலை வைத்து படுக்கும்போது அதன் ஈர்ப்பு சக்தியானது நம் தலையையும் மூளையையும் தாக்குகிறது. அதனால் ஆரோக்கியம் குறையும் என்ற நம்பிக்கையின் வெளிப்பாடு.

*12. . 'வாழை இலை போடாமல் விசேஷம் நிரக்காது.'*                                                   இந்த இலையில் 'பினாலிக்ஸ்' எனும் இயற்கை சத்து உள்ளது. இதில் தொடர்ந்து சாப்பிட்டு வருபவர்களுக்கு நோய் எதிர்ப்புச் சக்தி கிடைக்கும் என்பது ஆராய்ச்சி முடிவு. இதை அனுபவத்தில் கண்டுணர்ந்து காலகாலமாகக் கடைபிடிக்கிறார்கள்.*******

😘MARRIAGE....😘

பெண்பார்ப்பு
                            ஒரு வாலிபன் தன்னுடைய குருவிடம்...
எனக்கு என் தாயார் திருமணம் முடிக்க ஆசைப்படுகிறார். குருவே எனக்கும் அதில் ஆசைதான்... நான் எப்படிப்பட்ட பெண்ணை திருமணம் செய்வது என்றான்...

குருநாதர் சொல்கிறார்
.************************
.
*அழகானவளை முடிக்காதே! அடுத்தவன் அவள் மீது ஆசைப்படக் கூடும்,
.
*அழகில்லாதவளை முடிக்காதே! ஒருவேளை உனக்கே அவளை பிடிக்காமலும் போகும்,
.
*உயரமானவளை முடிக்காதே! ஒவ்வொரு வார்த்தைக்கும் உன் கழுத்து சுலிக்கக் கூடும்,
.
*குள்ளமானவளை முடிக்காதே! உனக்கு அது சரியான ஜோடியாக இருக்காது,
.
*பருமனானவளை முடிக்காதே! உன் வருமானம் அவளுக்கு போதாது,
.
*மெலிந்தவளை முடிக்காதே! வீட்டில் அவள் எங்கே என நீ தேடுவாய்,
.
*வெள்ளையானவளை முடிக்காதே! அவளை காணும்போதெல்லாம் உனக்கு மெழுகுவர்த்திதான் ஞாபகம் வரும்,
.
*கருத்தவளை முடிக்காதே! இருட்டில் அவளை கண்டு நீயே பயப்படக் கூடும்,
.
*படிக்காதவளை முடிக்காதே! நீ கூறுவதை அவள் புரிந்துகொள்ளமாட்டாள்,
.
*படித்தவளை முடிக்காதே! உன் பேச்சையே அவள் கேட்கமாட்டாள்,
.
*பணக்காரியை முடிக்காதே! உனக்கு அந்த இடத்தில் மரியாதை இருக்காது,
.
*ஏழையை முடிக்காதே! உனது மரணத்திற்கு பிறகு உன் குழந்தைகளும் சிரமப்படும்,
.
*அதிக அன்பானவளை முடிக்காதே! நீ வாழவும் இயலாது சாகவும் இயலாது,
.
*கோபக்காரியை முடிக்காதே! உன் வாழ்க்கை நரகமாகிவிடும்,
.
*அனைத்தும் தெரிந்தவளை முடிக்காதே! உன் மீது சந்தேகம் கொள்வாள்,
.
*ஒன்றும் தெரியாதவளை முடிக்காதே! நீ வீட்டு வேலைக்காரனாய் மாறிவிடுவாய்,
.
*அமைதியானவளை முடிக்கதே! நீ இறந்துபோனாலும் அவள் மௌனமாகத்தான் இருப்பாள்,
.
*பரபரப்பானவளை முடிக்காதே! நீ சொல்வது அவள் காதில் விழாது,
.
*ஊருக்குள்ளே பார்த்து முடிக்காதே! தாய் வீட்டில் கோழி முட்டையிட்டாலும் அதை காண ஓடுவாள்,
.
*தூரத்தில் பார்த்தும் முடிக்காதே! அடிக்கடி பயணம் செய்வதிலேயே உன் வாழ்க்கை முடிந்து போகும்,
.
என்று கூறி பெறும் மூச்சுவிட்டார் குருநாதர்...
.
.
இதை கேட்ட அந்த வாலிபன் கடுமையான கோபத்தோடு சொல்கிறான்...
.
"ஏன் குருவே இதற்கு நீங்கள் திருமணமே வேண்டாம்!" என்று சொல்லிவிடுங்களேன்..
.
குரு மென்மையான ஒரு சிரிப்புடன் சொல்கிறார்...
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
"சொன்னா எவன்பா! கேட்கிறான்!"

Thursday 15 December 2016

IPHONE

ஆப்பிள் ஐபோனில் டூயல் சிம் டெக்னாலஜி http://tz.ucweb.com/12_XtCP

MOTHER TERASA

ST.MOTHER TERASA
                                            

Kind words can be short and easy to speak, but their echoes are truly endless.
There are no great things, only small things with great love. Happy are those.
If we have no peace, it is because we have forgotten that we belong to each other.
3 of 7
If you can't feed a hundred people, then feed just one.
I have found the paradox that if I love until it hurts, then there is no hurt, but only more love.
Peace begins with a smile..







Tuesday 13 December 2016

இஞ்சிப் பால்..!




இஞ்சிப் பால்..! இதை சாப்பிட்டால்…..
கொடி போல இடை தளிர்போல நடை என்று சொல்வார்கள். அது போல் எப்போதும் மெல்லிடையுடன் சுறுசுறுப்பாக இருக்க வேண்டும் எனில் என்ன செய்வது? வெகு சுலபமாக செயது முடிக்கக்கூடிய இஞ்சிப் பால் இருக்கிறது, கவலை வேண்டாம்.
ஒரு நபர் ஒரு வேளை குடிக்கக்கூடிய அளவுக்கு இஞ்சிப்பால் செய்வது எப்படி என்று கோவை பாலாவிடம் கேட்டோம். அவரது விளக்கம் ஒரு இஞ்சிப் பாலை குடித்தது போல் இருந்தது.
'ஆள்காட்டி விரல் பருமனில் சிறிது துண்டு இஞ்சியை எடுத்துத் தோலைச் சீவிக்கணும். தோல் சீவிய இஞ்சித்துண்டை நல்லா நசுக்கிட்டு, பிறகு முக்கால் குவளை தண்ணீர் எடுத்து அதில் நசுக்கிய இஞ்சியை போட்டு நல்லா கொதிக்க விடணும். தண்ணீரில் சாரம் முழுவதும் இறங்கி விடும். பிறகு வடிகட்டி சாரை எடுத்துக் கொள்ளணும்.
அப்புறம் அரைக் குவளை காய்ச்சிய பால் எடுத்துக்கொண்டு அத்துடன் வடிக்கட்டிய சாரத்தை கலந்து கொள்ளணும். அத்துடன் தேவையான அளவில் தேன் அல்லது பணங்கற்கண்டு அல்லது சர்க்கரை இனிப்புச் சுவைக்காக சேர்த்துக்கணும். அவ்வளவுதான். இஞ்சிப்பால் தயார். இந்த இஞ்சிப் பாலை காலையில வெறும் வயிற்றில் குடிக்கனும்.
அட... இப்படி தினம் செஞ்சா என்ன கிடைக்கும்?

1. நுரையீரல் சுத்தமாகும்.

2. சளியை ஒழுச்சு கட்டிடும்.

3. வாயுத் தொல்லை என்பதே வராது.

4. தேவையில்லாத கொழுப்பு பொருளை கரைச்சிடும்.

5. தொப்பை வயிற்றுக்காரர்கள் தொப்பைக்கு விடை கொடுத்துவிடலாம்.

6. அதிகமா எடை இருந்தா படிப்படியாக குறைஞ்சிடும்.

7. ஒல்லியா ஆகணும்னு நினைக்கிறவங்க தொடர்ந்து குடிக்கலாம்.

8. ரத்தக் குழாய்களில் அடைப்பு எதுனாலும் இருந்தா நீக்கி விடும். அதனால மாரடைப்பை தடுக்கும் சத்தி இதுக்கு இருக்கு.

9. முக்கியமா பெண்களுக்கு சினைப்பையில் வரக்கூடிய புற்றுநோய்க் கட்டிகளை நீக்கி விடும்.

10. தினமும் சாப்பிட்டால் உடம்பு சும்மா சுறு சுறுன்னு இருக்கும்மில்லே.
அதுசரி, இந்த பாலை எல்லாருமே சாப்பிடலாமா?
3 வயசுக்கு மேல யார் வேணுமின்னாலும் சாப்பிடலாம்.
ஆனால் வாய்ப்புண், வயிற்றுப் புண், மலவாயில் புண், எரிச்சல் இருப்பவர்கள் தவிர்க்கனும்


Sunday 11 December 2016

உண்மை




ஏதோ தமிழன்கிறோம், போராடுறோம்,ஆனா ரீசார்ஜ் கடையில நம்பர் சொல்லுங்கனு சொன்னதும் 10 நம்பர தமிழ்ல சொல்ல திண்டாடுறோம்.என்னத்த சொல்ல...!

*நான்லாம் மொத மொத FB வரும்போது நரம்புகள் புடைக்க நாட்டுக்கு ஏதாவதுகருத்துக்கள் சொல்லலாம்னு வந்தேன், அப்டி ஓரமா போயி உக்காருன்னுட்டாங்கஎதிர்காலத்தில் பருப்பு வாங்க பான் நம்பர் தேவைப்படலாம்..  
பள்ளியில் பாடத்தில் ஏமாற்றலாம் கடைசி பக்கம் விடையை பார்த்து.... ஆனால்.,
வாழ்க்கையை ஏமாற்ற முடியாது. இறுதி பக்கமே தெரியாது. !
கும்பிடும் வரை கடவுள்;
திருட்டுப் போனால் சிலை !
அப்பா 50 ரூபா மிச்சப்படுத்த 30 நிமிஷம் நடந்ததுக்கும், நான் 30 நிமிஷம் மிச்சப்படுத்த 50 ரூபா ஆட்டோக்கு தர்றதுக்கும் பேரு தான் ஜெனரேஷன் கேப்!
பெரிய துணிக்கடையின் வாசலில் தன் துணிகளை விற்க நம்பிக்கையுடன் நிற்கும் பெரியவரை விட தன்னம்பிக்கை மிக்கோர் உலகில் எவரும் இல்லை!
படிப்பு முடிஞ்சதும் பொண்ணுங்க கல்யாணம் பண்ணிட்டு ராணி மாதிரி ஊர்ஊரா சுத்துறாங்க
பசங்கதான் வேலைதேடி தெருத்தெருவா சுத்துறாங்க
என்னடா டிசைன்!!
எந்த பூச்சிகள் இறந்தாலும் எறும்புகளே அதை இறுதி ஊர்வலமாய் எடுத்து செல்கிறது..!!!
விவசாய நிலத்தையெல்லாம் பிளாட் போட்டு வித்து காசு பாத்தோம்.
இப்போ விலைவாசி ஏறிப்போச்சு.
இனி பிளாட்டை விற்று பருப்பு வாங்கும் நிலைகூட வரும்.!
பென்சில் ஷார்ப்பனரை எல்லாம் ஆயுதமாக்கிய பெருமை இந்த சரஸ்வதி பூஜையைத்தான் சேரும் !!
எழுத்திடம் பிடித்ததே, அது கண்ணைப் பார்த்து மட்டும் தான் பேசும்.
ஜெயிக்கிறதுங்கிறது
வாழ்க்கையில்
ஏழைமக்களுக்கு ஒரு வேளை சாப்பாடாகவும்,
பணக்காரனுக்கு பல கோடி
சொத்தாகவும் உள்ளது.
பணக்கார குழந்தையா இருந்தாலும் வீடு வரையச்சொன்னா குடிசை வீடோ அல்லது ஓட்டு வீடோ தான் வரையிது )
தெருவை கடந்தேன்
ஜாதியைகேட்டான்
மாவட்டத்தை
கடந்தேன்
ஊரை கேட்டான்
மாநிலம்கடந்தேன்
இனமொழியை கேட்டான்
நாட்டை கடந்தபிறகே
இந்தியன் ஆனேன்!
குழந்தைகள் டம்ளரில் பால் குடித்து முடிந்ததும் மீசை வளர்ந்து விடுகிறது
காலையில வாக்கிங் போரதல கெடச்ச ஒரே நன்மை தெருநாய் எல்லாம் தோஸ்த்ஆனது தான்.. இப்பெல்லாம் நைட் லேட்டா வந்தாலும் நம்மள பாத்து குலைக்கிறதில்ல
கூகுளில் எதை தேடினாலும் கிடைக்கும்...!
உண்மைதான்...!
ஆனால் 2G யில் தேடாதீர்கள்...!
கூகுளே கிடைக்காது.!
உலகினில் எவருமில்லை-சைவமென!
தாய்ப்பாலென்ன தாவரத்திலிருந்தா கிடைக்கிறது ?
தெருவில் குப்பை போடுகிறவனை மரியாதையாகவும் அதை பொறுக்கி சுத்தம் செய்பவனை கேவலமாக பார்க்கும் சமுதாயம் உள்ளவரை என் நாடு சுத்தம் ஆகாது!!!
சிறகுகள் இல்லாமலேயே, பெண்களை தேவதைகளாக்கும் வல்லமை புடவைகளுக்கு உண்டு!
விலைவாசி - பெயர் சரியாத்தான் வச்சிருக்காங்க , சில இடங்களில் விலை வாசிக்க மட்டுமே முடியும். !
'ஒரு மெழுகுவர்த்தியின் தியாகத்திற்கு சற்றும் குறைவில்லாதது ஒரு தீகுச்சியின் மரணம் !!
விமரசனத்துக்கு பயந்தவன் வாழத்தகுதியற்றவன்.!
உன் இறுதிவரை நீ இழப்பதற்கு ஏதாவது ஒன்று மிச்சமிருக்கும் கவலைகொள்ளாதே!!
இந்த படிப்ப கண்டுபுடிச்சது எவன்டா" என ஆரம்பித்து...
"இந்த பணத்த கண்டுபுடிச்சது எவன்டா" என விடையில்லா கேள்விகளோடு முடிகிறது வாழ்க்கை.. !
வேலைக்குப் போகிறவர்களின் திங்கட் கிழமையை விட வேலை கிடைக்காதவர்களின் திங்கட் கிழமைகள் கொடூரமானவை. !
என் தந்தையை யாரோ நாலு பேர் ஏளனம் செய்யகூடாது என்ற பயத்தில் படித்து முடித்ததும் கிடைத்த வேலையை செய்ய தொடங்கினேன். ..! (ஆணின் முதல் தியாகம்)
ஒரு முதலாளியை ''வேலையை விட்டுட்டு போயிடுவேன்''னு மிரட்ரளவுக்கு வேலை செய்யனும் அதான் திறமை! !
தந்தையிடம் வாக்குவாதம் பண்ணுவதில் பெண்பிள்ளைகளுக்கு இருக்கும் சுதந்திரம் ஆண்பிள்ளைகளுக்கு இல்லை !!
அடுத்த வாக்கியம் பொய்.
முந்தய வாக்கியம் உண்மை.
இதுல எது உண்மை?எது பொய்?...அதுதான் கடவுள்.
இன்றைய தலைமுறை இளைஞர்கள் அப்பாவிடம் அதிகம் பேசலனாலும் அவரின் ஒவ்வொரு அசைவுக்கும் அர்த்தம் தெரிந்து வைத்துள்ளனர்.!
500 ரூபாயை எண்ணினாலும் ,50000 ரூபாயை எண்ணினாலும் ஒரே மாதிரி சத்தத்தோடு நடந்து கொள்ளும் ஏடி எம் மெசின் .,..ஏன்னா அது மெசின்,மனிதமனமில்லை
அவசரத்துக்கு ஒரு கொத்தனார தேடுனா ஊர்ல ஒரு பய இல்ல,
தெருவுக்கு நாலு இஞ்சினியர் மட்டும் இருக்கானுங்க !!
சொகுசு பேருந்து என்பது பெரிய சைஸ்
"ஷேர் ஆட்டோ"!
என்னதான் பெரிய மனுஷனா இருந்தாலும் ஐஸ்கிரீம் மேல இருக்கற அட்டைய ஒரு தடவ நக்கிட்டு தான் தூக்கி போட்றாங்க!
இவன் என்ன நினைப்பான் அவன் என்ன நினைப்பான்னு நினைச்சே வாழ்றோம்.ஆனா உண்மையில ஒருத்தனும் நம்மளைப் பத்தி நினைக்கிறதேயில்ல!....நிதர்சனம்
சத்தம் போட்டு அழ எல்லோருக்கும் ஒரு காரணம் நிச்சயம் இருக்கும், ஆனால் வாய்ப்பு நிச்சயம் இருக்காது !





Saturday 10 December 2016

பப்பாளி



இந்த நோய்கள் குணமாகும் என தெரிஞ்சா பப்பாளி விதைகளை தூக்கிப் போட மாட்டீங்க
பப்பாளி சுவை மிகுந்தது. மருத்துவ குணங்கல் ஏறாளம். எங்கும் வளரக் கூடியது. பப்பாளியை தினமும் சாப்பிட்டால் உங்களுக்கு கல்லீரல் பிரச்சனைகளே வராது. ஆனால் பப்பாளியை சாப்பிட்டுவிட்டு பப்பாளி விதைகளை நாம் தூக்கி எறிந்துவிடுகிறோம்.பப்பாளியைப் போலவே பப்பாளி விதைகளும் நமக்கு அரிய சத்துக்களையும் அற்புத பலன்களையும் தருகிறது எனத் தெரியுமா?
இப்போ தெரிஞ்சுகோங்க
பப்பாளி விதையை எப்படி சாப்பிடுவது ?
பப்பாளி விதையை வெயிலில் காய வைத்து பொடி செய்து வைத்துக் கொள்ளுங்கள். அதனை தினமும் அரை ஸ்பூன் அளவு சாப்பிடுங்கள். பப்பாளி விதைகளை பச்சையாகவும் சாப்பிடலாம். எந்த வகையிலும் எடுத்துக் கொள்ளலாம்.
    கல்லீரல் சிரோசிஸ் :
கல்லீரல் சிரோசிஸ் :
கல்லீரலில் உண்டாகும் பெரிய பாதிப்பு இந்த கல்லீரல் சிரோசிஸ். இதனை பப்பாளி விதைகள் குணப்படுத்தும் ஆற்றல் கொண்டது. 30 நாட்கள் தொடர்ந்து எலுமிச்சை ஜூஸில் அரை ஸ்பூன் பப்பாளி விதைபொடியை கலந்து குடித்தால் அல்லது உணவில் கலந்து சாப்பிட்டால் இந்த வியாதி குணமாகும்.
    சிறு நீரக பாதிப்பு :
சிறு நீரக பாதிப்பு உள்ளவர்கள் இந்த பப்பாளி விதைகளை சாப்பிட்டு வந்தால் சிறு நீரக செயலிழப்பு வராமல் தடுக்கலாம் என கார்ச்சி பல்கலைக் கழகம் ஆய்வு செய்து நிருபித்துள்ளது.
ஆர்த்ரைடிஸ் :
ஆர்த்ரைடிஸ், மூட்டுகளில் வீக்கம், அழற்சி, உள்ளுறுப்புகளில் தடிப்பு ஆகியவை இருந்தால் பப்பாளி விதை ஒரு அற்புத மருந்தாகும்
டைபாய்டு , டெங்கு காய்ச்சல் :
டெங்கு மற்றும் டைபாய்டு காய்ச்சலால் பாதிக்கப்படுபாவர்கள் பப்பாளி விதைப் பொடியை பாலில் கலந்து குடித்தால் குணமாகும். நைஜீரியாவிலுள்ள பல்க்லைக் கழகம் டைபாய்டு காய்ச்சலை பப்பாளி விதைகள் குணப்படுத்தும் என ஆராய்ச்சி செய்துள்ளனர்.
 
வயிற்றுப் புழு :
வயிற்றில் புழுக்கள் உள்ளதா? அப்படியென்றால் இதை விட சிறந்த மருந்து இல்லை. தினமும் பப்பாளி விதைப் பொடியை ஒரு ஸ்பூன் சாப்பிட்டு பாருங்கள். அமீபா போன்ற எப்படி பட்ட குடல் புழுவும் அழிந்துவிடும்.
    கர்ப்பத்தடை :
கர்ப்பத்தடை :
இது இயற்கையான கர்ப்பத்தடை மருந்தாகும். இது நமது இந்தியாவில் பாரம்பரியமாக கடைப்பிடித்து வந்த இயற்கை கர்ப்பத் தடையாகும். இது அறிவியல் பூர்வமாகவும் நிருபிக்கப்பட்டுள்ளது. ஆனால் கர்ப்பிணிகள் சாப்பிடக் கூடாது.
சிறந்த ஹெல்த் இன்சூரன்ஸ் எதுவென, ஒப்பிட்டு பார்த்து தேர்வு செய்யுங்கள்!

Friday 9 December 2016

வேலை தேடும்நண்பர்களுக்கு ஓர்தகவல் !!



வேலை தேடும்
நண்பர்களுக்கு ஓர்
தகவல் !!
வேலை தேடுவதற்கு
உதவும்
இணையதளங்களை
கொடுத்துள்ளோம்.
இந்த
தளங்களில் உங்கள்
தகவல்களை பதிவு
செய்து உங்கள்
தகுதிக்கும்
திறமைக்கும் உரிய
வேலையை பெற்று
வாழ்வில்
வெற்றி பெற
வாழ்த்துகள்....
www.careerbuilder.co.in
www.clickjobs.com
www.placementpoint.com
www.careerpointplacement.com
www.glassdoor.co.in
www.indtherightjob.com
www.employmentguide.com
www.JOBSTREET.com
www.JOBSDB.COM
www.AE.TIMESJOBS.COM
www.NAUKRIGULF.COM
www.NAUKRI.COM
www.GULFTALENT.COM
www.BAYAT.COM
www.MONSTER.COM
www.VELAI.NET
www.CAREESMA.COM
www.SHINE.COM
www.fresherslive.com
www.jobsahead.com
www.BABAJOBS.com
www.WISDOM.COM
www.indeed.co.in
www.sarkarinaukriblog.com
www.jobsindubai.com
www.jobswitch.in
www.jobs.oneindia.com
www.freshersworld.com
www.freejobalert.com
www.recruitmentnews.in
www.firstnaukri.com
www.freshnaukri.com
www.mysarkarinaukri.com
www.freshindiajobs.com
www.freshersopenings.in
www.freshersrecruitment.in
www.chennaifreshersjobs.com
அரசு வேலைகள்
பற்றி அறிந்துகொள்ள::
www.govtjobs.allindiajobs.in
www.timesjobs.com
www.naukri.com
www.tngovernmentjobs.in
www.sarkariexam.co.in
www.govtjobs.net.in
www.indgovtjobs.in
இந்த
பதிவை வேலை தேடும்
உங்கள்
நண்பர்களுக்கும்
பகிர்ந்து உதவுங்கள்...

Wednesday 7 December 2016

மூன்று விஷயங்கள்




 1. மூன்று விஷயங்கள் யாருக்காகவும் காத்திருப்பது இல்லை.
 நேரம்
 இறப்பு
 வாடிக்கையளர்கள்
2. மூன்று விஷயங்கள் சகோதர சகோதரிகளையும் விரோதியாக்கும்.
 நகை
 பணம்
 சொத்து
3. மூன்று விஷயங்கள் யாராலும் திருடமுடியாது.
 புத்தி
 கல்வி
 நற்பண்புகள்
4. மூன்று விஷயங்கள் ஞாபகம் வைத்திருப்பது அவசியம்.
 உண்மை
 கடமை
 இறப்பு
5. மூன்று விஷயங்கள் வெளிவந்து திரும்புவதில்லை.
 வில்லிலிருந்து அம்பு
 வாயிலிருந்து சொல்
 உடலிலிருந்து உயிர்
6. மூன்று பொருள்கள் வாழ்க்கையில் ஒருமுறைதான் கிடைக்கும்.
 தாய்
 தந்தை
 இளமை
7. இந்த மூன்று பேர்களுக்கும் மரியாதை கொடு.
 தாய்
 தந்தை
 குரு
நம்மை உயர்த்தும் ஏழு விஷயங்கள் :
1) ஏழ்மையிலும் நேர்மை
2) கோபத்திலும் பொறுமை
3) தோல்வியிலும் விடாமுயற்சி
4) வறுமையிலும் உதவிசெய்யும் மனம்
5) துன்பத்திலும் துணிவு
6) செல்வத்திலும் எளிமை
7) பதவியிலும் பணிவு
வழிகாட்டும் ஏழு விஷயங்கள் :
1) சிந்தித்து பேசவேண்டும்
2) உண்மையே பேசவேண்டும்
3) அன்பாக பேசவேண்டும்
4) மெதுவாக பேசவேண்டும்
5) சமயம் அறிந்து பேசவேண்டும்
6) இனிமையாக பேசவேண்டும்
7) பேசாதிருக்க பழக வேண்டும்
நல்வாழ்வுக்கான ஏழு விஷயங்கள் :
1) மகிழ்ச்சியாக இருக்க பழகுங்கள்
2) பரிசுத்தமாக சிரிக்ககற்று கொள்ளுங்கள்
3) பிறருக்கு உதவுங்கள்
4) யாரையும் வெறுக்காதீர்கள்
5) சுறுசுறுப்பாக இருங்கள்
6) தினமும் உற்சாகமாக வரவேற்கத்தயாராகுங்கள்
7) மகிழ்ச்சியாக இருக்க முயற்சி மேற்கொள்ளுங்கள்
கவனிக்க ஏழு விஷயங்கள் :
1) கவனி உன் வார்த்தைகளை
2) கவனி உன் செயல்களை
3) கவனி உன் எண்ணங்களை
4) கவனி உன் நடத்தையை
5) கவனி உன் இதயத்தை
6) கவனி உன் முதுகை
7) கவனி உன் வாழ்க்கையை
சும்மா ஏதேனும் படத்தை பகிர்ந்தா நல்லது நடக்கும்னு நம்பி பகிரும் நண்பர்களே இப்பதிவை நம்பி பகிர்ந்தால் கண்டிப்பாக மேற்சொன்ன நல்லது நடக்கும்.

Monday 5 December 2016

ஜியோ இலவச டேட்டா


ஜனவரி 1-ம் தேதி முதல் ரிலையன்ஸ் ஜியோ இலவச டேட்டா அளவு நாள் ஒன்றிற்கு 1 GB என குறைக்கப்பட்டுள்ளது. இந்த முடிவு பயனர்களுக்கு நன்மை பயக்கும் ஒன்றாகவே இருக்கும்.நாடு முழுக்க ரிலையன்ஸ் ஜியோ சேவையை பயன்படுத்துவோர் எண்ணிக்கையை அதிகரிக்கவே ஜியோ இலவச சேவைகள் நீட்டிக்கப்படுகிறது என சந்தை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மார்ச் இறுதிக்குள் ஜியோ சேவையில் 10 கோடி பயனர்களை ஈர்க்க முடியும் என நம்பப்படுகிறது. ஜியோ சேவைகளுக்கு கட்டணம் வசூலிக்கப்படும் போது பயனர் எண்ணிக்கை குறையலாம் என்றும் கூறப்படுகிறது.தற்சமயம் வரை ரிலைன்ஸ் ஜியோ சேவையினை சுமார் 5.2 கோடி பேர் பயன்படுத்தி வருகின்றனர். நாள் ஒன்றிற்கு 1 GB என்ற அளவு, ஒட்டு மொத்தமாக ஜியோ இண்டர்நெட் பயன்பாடுகளை குறைக்கும் என்பதால் இண்டர்நெட் தரம் அதிகரிக்கும். இதன் காரணமாக ஜியோ பயனர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதோடு, ஜியோ நெட்வொர்க் சரியில்லை என்ற குற்றச்சாட்டுகளை குறைக்கும்.

Saturday 3 December 2016

RATION CARD




ரேஷன் கார்டில் மீண்டும் உள்தாள் : ஆறு மாதம் நீட்டிக்க முடிவு.
ரேஷன் கார்டில், மீண்டும் உள்தாள் ஒட்டி, செல்லத்தக்க காலத்தை நீட்டிக்க, உணவு துறை முடிவு செய்துள்ளது. தமிழகத்தில், நேற்றைய நிலவரப்படி, 2.03 கோடி ரேஷன் கார்டுகள் உள்ளன. அவற்றின் செல்லத்தக்க காலம், 2009ல் முடிவடைந்தது. பின், ஆண்டுதோறும், ரேஷன் கார்டில், உள்தாள் ஒட்டி, செல்லத்தக்க காலம் நீட்டிக்கப்பட்டு வருகிறது.
பழைய ரேஷன் கார்டுக்கு பதில், இம்மாதத்துக்குள், 'ஸ்மார்ட்' ரேஷன் கார்டு வழங்க, உணவு துறை முடிவு செய்தது.ஆனால், பலர், 'ஆதார்' விபரம் தராததால், அந்த பணி பாதிக்கப்பட்டுள்ளது. அதனால், வழக்கம் போல, ரேஷன் கார்டில் உள்தாள் ஒட்ட, உணவு துறை அதிகாரிகள் முடிவு செய்து உள்ளனர்.இதுகுறித்து, உணவு துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: ரேஷன் கடையில் உள்ள, 'பாயின்ட் ஆப் சேல்' கருவியில், ரேஷன் கார்டு எண், ஆதார் எண் பதிவு செய்யப்படுகிறது.எனவே, உள்தாள் ஒட்டாமல், அந்த எண்ணை பதிவு செய்து, பொருட்கள் வழங்க திட்டமிடப்பட்டது.

ஆனால், பொங்கலுக்கு, இலவச வேட்டி, சேலை உள்ளிட்டவை வழங்கப்பட உள்ளன. இதற்காக, ரேஷன் கார்டில் உள்தாள் ஒட்ட வேண்டியுள்ளது. உள்தாளில், ஓராண்டு என குறிப்பிடாமல், ஆறு மாதங்களுக்கு என, இருக்கும். ரேஷன்கார்டுதாரரிடம் இருந்து, ஆதார் விபரம் வாங்கும் பணி, 2017 ஜன., மாதம் முடிக்கப்படும். பிப்., முதல், அனைத்துஉறுப்பினர்களின் ஆதார் விபரமும் வழங்கிய குடும்பங்களுக்கு, ஸ்மார்டு கார்டு தரப்படும். அதற்குள், ஆதார் தராதவர்களுக்கு, தீவிர ஆய்வுக்கு பின்னரே, ஸ்மார்ட் கார்டு வழங்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Friday 2 December 2016

சக்கரை


🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

*_சர்க்கரை நோய்க்கான எளிய; முற்றிலும் இலவசமான,  இயற்கை மருந்து!!_*

S.பரமேஸ்வரன்,மல்லூர்.

_```சர்க்கரை நோய்க்கும் வாயில் ஊறக்கூடிய உமிழ்நீருக்கும் என்ன சம்மந்தம்?```_

_```உணவுடன் கலந்து செல்லும் உமிழ்நீர்தான், கணையத்திலிருந்து இன்சுலினைச் சுரக்கத் தூண்டும் இயற்கை மருந்து!!```_

_```உமிழ்நீர் எனும் இயற்கை மருந்தை நம் முன்னோர்கள், தாங்கள் உண்ணும் உணவுடன் ,  அதிக அளவு  எடுத்துக் கொண்டனர்!!```_

_```வாழ்வதற்காக  உண்டனர்!  உண்பதற்காக வாழ்ந்தனர்!```_

_```அதனால்தான் பொறுமையுடனும், அமைதியுடனும், பொறுப்புடனும் உணவு சாப்பிட்டனர்!!```_

_```அதனால் அவர்கள் சாப்பிடும் உணவுடன் உமிழ்நீர் அதிக அளவு கலந்து வயிற்றுக்குள் சென்றது. கூடுதல் உமிழ்நீரை சுரக்கச் செய்வதற்காக ஊறுகாயைச் சிறிதளவு எடுத்துக் கொண்டனர். நம் முன்னோர்களுக்கு உமிழ்நீரின் அருமை தெரிந்திருந்ததால் ஊறுகாய் என்ற உணவுப் பொருளை கண்டுபிடித்துப் பயன்படுத்தினர்!!```_

   _```உமிழ்நீரை அதிக அளவு எடுத்துக் கொண்டதால், கணையத்திலிருந்து இன்சுலின் சுரப்பதற்கு எந்தத் தடையும் ஏற்படவில்லை!!```_

_```"தூண்டல், துலங்கல்" என்ற விதியின் படி உமிழ்நீர் என்ற தூண்டுதலால் இன்சுலின் என்ற துலங்கல் சுரக்கப்படுகிறது!```_

_```நம் முன்னோர்கள் நாட்களைக் கணக்கிட்டு, மாதங்களைக் கணக்கிட்டு வேலை பார்த்தனர்!!```_

_```தற்காலத்தில் நாம் மணியைக் கணக்கிட்டு, நிமிடத்தைக் கணக்கிட்டு, நொடியைக் கணக்கிட்டு வேலை பார்க்கிறோம்!!```_

_```அந்த அளவிற்கு நமது வாழ்க்கையின் வேகம் அதிகரித்து விட்டது.  உணவு சாப்பிடும் வேகமும் அதிகரித்துவிட்டது!```_

_```வாழ்க்கைக்கான சாப்பாடு என்ற மனநிலை மாறி, சாப்பிடுவதும் ஒரு 'வேலை'தான் என்ற மனநிலைக்கு வந்துவிட்டோம்!```_

_```உணவை ரசித்து, ருசித்து; உமிழ்நீர் கலந்து சாப்பிடாமல், அவசர அவசரமாக வாயில் போட்டு விழுங்குகிறோம்!!```_

_```நாம் விழுங்கும் உணவில் உமிழ்நீர் இல்லாததால், அந்த உணவுக்கு இன்சுலின் சுரக்காது!```_

 _```உணவிலுள்ள குளுக்கோசு, கிளைக்கோசனாக மாறாமல், அது சர்க்கரையாகவே இரத்தத்தில் தங்கிவிடும்!```_

_```நாளடைவில் அது சர்க்கரை நோய் என்று அழைக்கப்படும் நீரிழிவு நோயாக மாறிவிடுகிறது!!```_

_```சர்க்கரை நோய்க்கு மிகச்சிறந்த இயற்கை மருந்து நம் வாயில் ஊறும் உமிழ்நீர்தான்!!```_
_```எனவே; நாம் சாப்பிடும் ஒவ்வொரு உணவிலும் உமிழ்நீர் கலந்து சாப்பிட பழகிக் கொள்ள வேண்டும்!```_

_```நாம் குடிநீர் அல்லது தேநீர் அருந்தினால் கூட  உமிழ்நீர் கலந்துதான் வயிற்றிற்குள் அனுப்ப வேண்டும்!!```_

_```நீரிழிவு நோய் எனும் செயற்கையான நோயை உமிழ்நீர் எனும் இயற்கையான மருந்து கொண்டு அழித்து ஒழிப்போம்!!```_

_```இந்த உண்மையை உலகிற்கு சொல்வதால், சர்க்கரை நோயை வைத்துப் பிழைப்பு நடத்தும் பணப்பேய்கள் என்னைத் தீவிரமாகத் தேடி அலைவார்கள்.  அந்தப் பணப் பேய்களிடமிருந்து நம் மக்களை மீட்க வேண்டும்.  எனவே இதை அதிக நபர்களுக்குப் பகிருங்கள்!

Thursday 1 December 2016



நம்ம பணத்தைக்கூட நம்மளால எடுக்க முடியல, இதெல்லாம் ஒரு நாடா?ன்னு யோசிச்சுக்கிட்டிருந்த எவனோ தான் இந்த புயலுக்கு "நாடா"ன்னு வச்சிருக்கணும்! :-)

TODAY BANK CUSTOMERS SITUATION

வங்கியில் பணம் வைத்திருப்பவர்களின் இன்றைய நிலமை




GENERAL KNOWLEDGE IN TAMIL



*1.வரலாற்றின் தந்தை?* ஹெரடோடஸ் *2.. புவியலின் தந்தை?* தாலமி *3..இயற்பியலின் தந்தை?* நியூட்டன் *4..வேதியியலின் தந்தை?* இராபர்ட் பாயில் *5..கணிப்பொறியின் தந்தை?*சார்லஸ் பேபேஜ் *6..தாவரவியலின் தந்தை?* தியோபிராச்டஸ் *7..விலங்கியலின் தந்தை?* அரிஸ்டாட்டில் *8..பொருளாதாரத்தின் தந்தை?*ஆடம் ஸ்மித் *9..சமூகவியலின் தந்தை?* அகஸ்டஸ் காம்தே *10..அரசியல் அறிவியலின் தந்தை?* அரிஸ்டாட்டில் *11..அரசியல் தத்துவத்தின் தந்தை?*பிளேட்டோ *12..மரபியலின் தந்தை?* கிரிகர் கோகன் மெண்டல் *13..நவீன மரபியலின் தந்தை?* T .H . மார்கன் *14..வகைப்பாட்டியலின் தந்தை?* கார்ல் லின்னேயஸ் *15..மருத்துவத்தின் தந்தை?* ஹிப்போகிறேட்டஸ் *16..ஹோமியோபதியின் தந்தை?*சாமுவேல் ஹானிமன் *17..ஆயுர்வேதத்தின் தந்தை?*தன்வந்திரி *18..சட்டத்துறையின் தந்தை?*ஜெராமி பென்தம் *19..ஜியோமிதியின் தந்தை?* யூக்லிட் *20..நோய் தடுப்பியலின் தந்தை?* எட்வர்ட் ஜென்னர் *21..தொல் உயரியியலின் தந்தை?*சார்லஸ் குவியர் *22..சுற்றுச் சூழலியலின் தந்தை?* எர்னஸ்ட் ஹேக்கல் *23..நுண் உயரியியலின் தந்தை?* ஆண்டன் வான் லூவன் ஹாக் *24..அணுக்கரு இயற்பியலின் தந்தை?* எர்னஸ்ட் ரூதர்போர்ட் *25..நவீன வேதியியலின் தந்தை?* லாவாயசியர் *26..நவீன இயற்பியலின் தந்தை?* ஐன்ஸ்டீன் *27..செல்போனின் தந்தை?* மார்டின் கூப்பர் *28..ரயில்வேயின் தந்தை?* ஜார்ஜ் ஸ்டீவன்சன் *29..தொலைபேசியின் தந்தை?*கிரகாம்ப்பெல் *30..நகைச்சுவையின் தந்தை?*அறிச்டோபேனஸ் *31..துப்பறியும் நாவல்களின் தந்தை?* எட்கர் ஆலன்போ *32..இந்திய சினிமாவின் தந்தை?* தாத்தா சாகேப் பால்கே *33..இந்திய அணுக்கருவியலின் தந்தை?* ஹோமி பாபா *34..இந்திய விண்வெளியின் தந்தை?* விக்ரம் சாராபாய் *35..இந்திய சிவில் விமானப் போக்குவரத்தின் தந்தை?* டாட்டா *36..இந்திய ஏவுகணையின் தந்தை?* அப்துல் கலாம் *36..இந்திய வெண்மைப் புரட்சியின் தந்தை?* வர்க்கீஸ் குரியன் *37..இந்திய பசுமைப் புரட்சியின் தந்தை?* சுவாமிநாதன் *38..இந்திய பட்ஜெட்டின் தந்தை?* ஜேம்ஸ் வில்சன் *39..இந்திய திட்டவியலின் தந்தை?* விச்வேச்வரைய்யா *40..இந்திய புள்ளியியலின் தந்தை?* மகலனோபிஸ் *41..இந்திய தொழில்துறையின் தந்தை?* டாட்டா *42..இந்தியப் பொருளாதாரத்தின் தந்தை?* தாதாபாய் நௌரோஜி *43..இந்தியப் பத்திரிக்கையின் தந்தை?* ஜேம்ஸ் அகஸ்டஸ் ஹிக்கி *44..இந்திய மறுமலர்ச்சியின் தந்தை?* ராஜாராம் மோகன்ராய் *45..இந்திய கூட்டுறவின் தந்தை?* பிரடெரிக் நிக்கல்சன் *46..இந்திய ஓவியத்தின் தந்தை?* நந்தலால் போஸ் *47..இந்திய கல்வெட்டியலின் தந்தை?* ஜேம்ஸ் பிரின்சப் *48..இந்தியவியலின் தந்தை?* வில்லியம் ஜான்ஸ் *49..இந்திய பறவையியலின் தந்தை?* எ.ஒ.ஹியூம் *50..இந்திய உள்ளாட்சி அமைப்பின் தந்தை?* ரிப்பன் பிரபு *51..இந்திய ரயில்வேயின் தந்தை?* டல்ஹௌசி பிரபு *52..இந்திய சர்க்கஸின் தந்தை?* கீலெரி குஞ்சிக் கண்ணன் *53..இந்திய வன மகோத்சவத்தின் தந்தை?* கே.எம் முன்ஷி *54..ஜனநாயகத்தின் தந்தை?*பெரிக்ளிஸ் *55..அட்சுக்கூடத்தின் தந்தை?* கூடன்பர்க் *56..சுற்றுலாவின் தந்தை?* தாமஸ் குக் *57..ஆசிய விளையாட்டின் தந்தை?* குருதத் சுவாதி *58..இன்டர்நெட்டின் தந்தை?* விண்டேன் சர்ப் *59..மின் அஞ்சலின் தந்தை?*ரே டொமில்சன் *60..அறுவை சிகிச்சையின் தந்தை?* சுஸ்ருதர் *61..தத்துவ சிந்தனையின் தந்தை?* சாக்ரடிஸ் *62..கணித அறிவியலின் தந்தை?* பிதாகரஸ் *63..மனோதத்துவத்தின் தந்தை?*சிக்மண்ட் பிரைடு *64..கூட்டுறவு அமைப்பின் தந்தை?*இராபர்ட் ஓவன் *65..குளோனிங்கின் தந்தை?*இயான் வில்முட் *66..பசுமைப்புரட்சியின் தந்தை?* நார்மன் போர்லாக் *67..உருது இலக்கியத்தின் தந்தை?* அமீர் குஸ்ரு *68..ஆங்கிலக் கவிதையின் தந்தை?* ஜியாப்ரி சாசர் *69..அறிவியல் நாவல்களின் தந்தை?* வெர்னே *70..தமிழ்நாடு நூலக இயக்கத்தின் தந்தை?* அவினாசி மகாலிங்கம் நம் மாநிலம் குறித்து நாம் தெரிந்து கொள்ள சில முக்கிய தகவல்கள் 1 ) இந்திய மக்கள் தொகையில் தமிழகம் எந்த இடத்தில் உள்ளது? 7வது இடம் 2 ) இந்திய மக்கள் வளர்ச்சியில் தமிழகம் எத்தனையாவது இடத்தில் உள்ளது? 23 வது இடம் 3 ) இந்தியாவின் கல்வியறிவில் தமிழக ஆண்கள் எந்த இடத்தில் உள்ளனர்? 16வது இடம் 4 ) இந்தியாவின் கல்வியறிவில் தமிழக பெண்கள் எந்த இடத்தில் உள்ளனர்? 15வது இடம் 5 ) இந்தியாவின் கல்வியறிவில் தமிழகம் எத்தனையாவது இடத்தில் உள்ளது? 14வது இடம் 6 ) சென்னை உயர்நீதி மன்றத்தின் கிளை எங்குள்ளது? மதுரை 7 ) சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைகிளை எந்த ஆண்டு தொடங்கப்பட்டது? 2004 8 ) தமிழக மக்களின் சராசரி தனிநபர் வருமானம் எவ்வளவு? 72993 9 ) தமிழக உயர்நீதி மன்றம் எங்குள்ளது? சென்னை 10 ) தமிழக கடற்கரையின் மொத்த நீளம் எவ்வளவு? 1076 கி.மீ 11 ) தமிழக சட்டசபை எந்த ஆண்டு முதல் ஒரு அவையாக மாற்றப்பட்டது 1986 12 ) தமிழகத்தில் அதிக

Bank Balance Checking phone numbers


⭕⭕⭕⭕⭕⭕⭕
 தற்பொழுது ஒரு மாதத்திற்கு 5 முறை மட்டுமே இலவசமாக ATM எந்திரம் வழியே பணம் எடுக்கவோ அல்லது வங்கி கணக்கில் உள்ள கையிருப்பு பணத்தை பார்க்கவோ முடியும். 🔴அதற்கு மேல் பார்த்தால் ஒவ்வொரு முறைக்கும் 20 ரூபாய் பிடித்துக்கொள்ளப்படுகின்றது. 🔴 இதனால் சாமானிய மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 🔴தற்பொழுது இலவசமாக வங்கி கணக்கில் உள்ள கையிருப்பு பணத்தை அறிந்து கொள்ள இலவச நம்பர் சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 🔴கீழே கொடுக்கப் பட்டுள்ள இலவச எண்ணிற்கு கால் செய்தால் போதும், உங்களுடைய போன் எண்ணிற்கு கையிருப்பு தொகையை SMS அனுப்பிவிடுவார்கள். 🔴உங்கள் நம்பர் பதிவு செய்யப்பட்ட நம்பராக இருக்கவேண்டும். * 
1. Axis bank---- 09225892258 
 2. Andra bank------------------ 09223011300 
 3. Allahabad bank-------------09224150150 
 4. Bank of baroda-------------09223011311 
 5. Bhartiya Mahila bank----- 09212438888 
 6. Dhanlaxmi bank----------- 08067747700 
 7. IDBI bank-------------------- 09212993399 
 8. Kotak Mahindra bank--- 18002740110 
 9. Syndicate bank------------ 09664552255 
 10. Punjab national bank---18001802222 
 11. ICICI bank----------------- 02230256767 
 12. HDFC bank-------------- 18002703333 
 13. Bank of india------------- 02233598548 
 14. Canara bank------------- 09289292892 
 15. Central bank of india-- 09222250000 
 16. Karnataka bank-------- 18004251445 
 17. Indian bank-------------- 09289592895 
 18. union bank of india---- 09223009292 
 19. UCO bank---------------- 09278792787 
 20. Vijaya bank--------------- 18002665555 
 21. Yes bank------------------ 09840909000. 
 22. State Bank of india- Get the balance via IVR 1800112211 and 18004253800 
23. Corporation bank------- 092-688-92688. 
 24. South Indian Bank----- 092 23 008488 🔴படித்தால் மட்டும் போதுமா.....? நீங்கள் தெரிந்து கொண்டதை மற்றவருக்கும் தெரியப்படுத்துங்கள். ⭕🔴⭕🔴⭕🔴⭕