expr:class='"loading" + data:blog.mobileClass'>

Monday 26 December 2016

செம காமெடி!!!!😁😁😁




ஒருவன் 50 பேர் மீது லாரி ஏற்றிக் கொன்ற
வழக்கில் பிடிபட்டு நீதிபதி முன் நிறுத்தப்பட்டான்..


நீதிபதி:எப்படி ஆக்ஸிடன்ட் ஆச்சு?

அவன்:ஒரே இருட்டு... நான் 80கிலோ மீட்டர்
வேகத்தில் வந்த போது தான் எனக்கு தெரிந்தது,
என் லாரி பிரேக் பிடிக்கவில்லை...நான் எவ்வளவோ
முயற்சி செய்தும் வண்டியை என்னால நிறுத்த முடியல...

நீதிபதி:அப்புறம்?
அவன்:எனக்கு எதிரே வீதியில ஒரு பக்கம் 2 பேர்
நடந்து போனதையும் மற்றொருபுறம் ஒரு கல்யாண
ஊர்வலத்தையும் பார்த்தேன்.நீங்களே சொல்லுங்க
நீதிபதி ஐயா நான் என்ன செய்திருக்கணும்?

நீதிபதி: கண்டிப்பா குறைந்த உயிர் சேதத்துக்காக
அந்த 2 பேர் மேலதான் மோதியிருக்கணும்.

அவன்:அப்படித்தான் சாமி நானும் நெனச்சு செஞ்சேன்....

நீதிபதி:அப்படினா, வெறும் 2 பேர் தானே செத்திருக்கணும்
எப்படி 50 பேர் செத்தாங்க..?

அவன்:அப்படி கேளுங்க நான் அந்த 2 பேர் மேல மோதினபோது
ஒருத்தன் மட்டும் தப்பி அந்த கல்யாண ஊர்வலத்துக்குள்ள
ஓடிட்டான். விடுவனா நான்... அதுல தான் இப்படி ஆயிடுச்சு.....☹

நீதிபதி:???!!!!???😩😩

No comments:

Post a Comment